நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வரும் நடிகர் சிம்பு நடிப்பு, நடனம், பாடல் மற்றும் இசை என பல்வேறு திறமைகளை கொண்டவர் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தின் மூலம் இயக்குனராக திரைக்கு வந்தார். திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சிம்புவுடன் இணைந்து ஏ. ஜி .முருகன் என்பவரும் இந்த படத்தில் இயக்குனராக பணியாற்றியிருந்தார். இந்நிலையில் தற்போது “மன்மதன்” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் ஏ. ஜி. முருகன் கூறியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் முருகன் தெரிவிக்கையில், விரைவில் மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போகிறோம் என்றும் அந்த படத்தை சரவணன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த காட்சியில் நெகட்டிவ் கமாண்டுகளை பெற்று வந்திருந்தாலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான்
தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாக வருகிறது. அந்த திரைப்படத்தில் பார்த்தது போன்று இல்லாமல் முற்றிலுமாக மாறி அடையாளம் தெரியாதவருக்கு இருக்கிறார் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.