வித்யா பிரதீப்
நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் அளவுக்கு சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடறும் ஒன்று.
இதில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் வந்தவர் தான் வித்யா பிரதீப். இந்த சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார்.இவர் கேரளா மாநிலதில் உள்ள ஆலப்புழாவில்தான் பிறந்து வளர்த்தார்.
சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
உச்ச கட்ட கவர்ச்சியில்..
என்னதான் அழகிலும், நடிப்பிலும், திறமையிலும், படிப்பிலும் சிறந்து விளங்கினாலும் ரசிகர்களின் மனதில் நெருங்கிய இடம்பிடிக்க ஒரே ஒரு விஷயத்தை நடிககைள் செய்தால் போதும். சினிமா ரசிகர்களை தன்பக்கம் வசப்படுத்த கிளாமர் என்ற ஆயுதத்தை அவரும் எடுத்திருக்கிறார். அதை மாடலிங் என்ற பெயரில் ஹாலிவுட் லெவல் கிளாமர் ஆக வந்து ரசிகர்களை வியர்க்க வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட மொரட்டு கிளாமரில், ஹாலிவுட் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். இப்படி உச்சக்கட்ட கவர்ச்சியில் வந்து சூடேற்றினால் ரசிகர்கள் அதை தணிக்க என்ன செய்வார்கள் என்ற நிலையில், வித்யா பிரதீப் அவர்களை தவிக்க விடுகிறார்.
இப்படி மாடலிங் துறையில் கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்த நடிகை வித்யா பிரதீப், இப்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருப்பதாக கூறப்படுகிறது.