நயன்தாரா
மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
பிறகு இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார். இந்த சமயத்தில் தான் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டதாம்.
இதனை அடுத்து அண்மையில் திருமணம் செய்து கொண்டு மூன்றே மாதத்தில் வாடகை தாயாரின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் வித்தியாசமான பெயரை வைத்து அனைவரையும் அசத்தி இருக்கிறார்கள்.
கடைசியில் மாட்டிக்கொண்ட விக்னேஷ்
நயன்தாரா அவரது பிகினி போன்ற ஆடைகள் குறித்து செய்திகளை வெளியிட்ட அவர், இப்போது தனது புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தால் செய்திகளை பல வருடங்கள் முன்பு உருவாக்கினார்.இந்தப் பழக்கங்களுக்கு ஆளான பிறகு, அவர்களைக் கொல்வதற்கான உதவியை அவர் நாடினாள். சில வருடங்களுக்கு முன்பு நடிகை கொச்சி விமான நிலையத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்தார்.
இவை அனைத்தையும் வெற்றிகரமாகச் சந்தித்த பிறகு, அவர் இன்னும் கவர்ச்சியாக தெரிகிறார், ஆனால் நயன்தாரா தனது சகிப்புத்தன்மையையும் கவர்ச்சியையும் இழந்துவிட்டார். பிறகு இவரது பழக்கத்தை பார்த்து அவரை காதலித்த சிம்பு மற்றும் பிரபுதேவா கழட்டிவிட்டனர்.
முதல் முதலாக நடிகை சிம்புவின் திரைப்படத்தில் தான் நடித்துள்ளார் என்பது பலருக்கும் இதுவரை தெரிந்திடாத ஒரு தகவல் இவர் முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் இந்த படத்திற்கு முன்பாகவே வேறு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். அந்த திரைப்படம் தான் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த தொட்டி ஜெயா. அந்தப் படத்தின் ஆடிஷன் நடைபெற்ற பொழுது நடை நயன்தாரா தேர்வாணர்.