Connect with us

இதை பண்ணாத-ன்னு 1000 முறை சொன்னேனே.. திடீர்-ன்னு இப்படி ஆகிடுச்சே.. நடிகர் சிங்கமுத்து கண்ணீர் பேட்டி..!

bc11963a 9193 49f2 af42 956865e73e1d 1

சினிமா செய்திகள்

இதை பண்ணாத-ன்னு 1000 முறை சொன்னேனே.. திடீர்-ன்னு இப்படி ஆகிடுச்சே.. நடிகர் சிங்கமுத்து கண்ணீர் பேட்டி..!

நடிகர் மாரிமுத்து

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார்.

marimuthu3 1647528063 1660642192

பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ராஜ்கிரண், மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்ஜே சூரியா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

1946287 1

வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.

1119984

எதிர்நீச்சல் டிவி சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார் நடிகர் மாரிமுத்து. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.

kamadenu 2023 09 d76416d9 9c48 4984 99a8

சிங்கமுத்து கண்ணீர்

இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். மாரிமுத்துவிடம் அடிக்கடி டென்ஷன் ஆகாத டென்ஷன் ஆகாதன்னு ஒரு ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அதிகப்படியான டென்ஷன் ஆகக்கூடிய ஒரு ஆள் நடிகர் மாரிமுத்து. சில நிமிடங்களுக்கு எதற்கு நான் அப்படி கோபப்பட்டேன் என்று அவரே யோசித்துக்கொண்டதும் உண்டு.

vikatan 2022 12 4b6bcb85 6dbd 4427 a9f4 61ce76bec714 DSC00545

ஆனாலும், சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி கோவப்படுவது டென்ஷன் ஆவது என இருப்பார். இது போல் டென்ஷனாகாத என ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன்.

vikatan 2019 07 38e5bab5 f06f 4f79 842e 7f902ab92be2 DSC 0322

ஆனால் இப்போது திடீரென மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு இரத்த அழுத்தம் அதிமாக இருந்தது. என்ன செய்வது என தெரியவில்லை.

vikatan 2022 12 48872308 fc70 4a28 a6a5 9e97c068e8da DSC00536

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் மரணத்தின் பிடியில் சிக்கி தான் ஆக வேண்டும். அதை தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top