நடிகை பிரியா பவானி ஷங்கர்
தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் காதலிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். காலேஜில் முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்தது. ஹாஸ்டலில் வாரதி இறுதியில் அவுட்டிங் செல்ல 2 மணி நேரம் மட்டுமே அனுமதிப்பார்கள். அப்போது என் காதலர் ஹாஸ்டல் உள்ளே காரில் வந்தார்.
காரில் ஏறி நான் வெளியில் சென்றபோது செக்யூரிட்டி வந்து கார் கண்ணாடியை ஒப்பன் செய்ய சொன்னார். எங்க பையன் கூட போறன்னு கேட்டார். உடனே என்ன சொல்றதுன்னு தெரியல, என்னோட டைம், அவுட்டிங் டைம்ல நான் யாருக்கூட வேணாலும், எங்கவேணாலும் போவேன்.
நீங்க வாடர்னை கூப்பிட்டு கேளுங்க எங்க வீட்டுக்கே கால் பண்ணு சொல்லுங்க எனக்கு என்னன்னு சொல்லிட்டேன் என்று பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.