ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
ரசிகர்கள் கலாய்..
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இணையப் பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கும் ரச்சிதா மகாலட்சுமி அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவை நீல நிற ஜாக்கெட் அணிந்திருக்கும் இவர் கருப்பு நிறத்தில் ப்ரா அணிந்திருக்கிறார்.
அந்த ப்ரா வெளியே தெரியும் அளவுக்கு சுற்றி சுற்றி ஆட்டம் போட்டு தன்னுடைய தொப்பை அழகு.. முன்னழகு.. பின்னழகு என எதையும் விடாமல் அனைத்தையும் அணு அணுவாக படம் பார்த்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.