யாஷிகா ஆனந்த்
இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மும்பையில் பிறந்த ஒரு மாடல் அழகிய ஆவார் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த இவர் அவ்வப்போது சினிமா துறையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் இவருக்கு “கவலை வேண்டாம்” எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் போதிய அளவிற்கு இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரையில் கால் பதித்தார் இது இவருக்கு மிகவும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தற்பொழுது ஹோட்டல் பாத்ரூமில் நின்று கொண்டு விவகாரமான உடையில் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.