சினிமா
சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்கள். அதன் பிறகு அதுவே அவர்களுக்கு சாதகமாக அமைய தயாரிப்பாளர்களும் பல படங்களில் அவர்களை கவர்ச்சி நடிகையாக நடிக்கவும் வைப்பார்கள். அதன் பிறகு சினிமாவில் பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து விட்டு ஒரு சில நடிகைகள் நல்ல கதை கொண்ட திரைப்படத்திற்காக காத்திருப்பார்கள்.
பெரும்பாலான நடிகைகளுக்கு எந்த ஒரு கதாபாத்திரமும் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் பணத்திற்காக விபச்சார வழக்கில் ஈடுபடுவார்கள். அதேபோல விபச்சார வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட நடிகைகளைப் பற்றி தற்போது பார்க்க இருக்கிறோம்.
தேவிபிரியா
தேவிப்பிரியாவின் வாழ்க்கையில் மாறாத மற்றும் மறக்க முடியாத வடுவாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் இது. இளம் வயதில் தன்னுடைய காதலின் காரணமாக.. காதலனின் தாயாரால் பழிவாங்கப்பட்டார் தேவிப்பிரியா என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். எப்படி என்றால்.. விபச்சார வழக்கில் சிக்க வைக்கப்பட்டார் தேவிப்பிரியா. சென்னை மாநகர பெண் உறுப்பினர் ஒருவரின் மகனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார் நடிகை தேவிப்பிரியா என கூறப்படுகிறது.
அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளும் யோசனையிலும் இருந்திருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய அம்மாவான சென்னை மாநகர பெண் உறுப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். பலமுறை தேவிப்பிரியா-வை மிரட்டியும் இருக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கு தேவிப்பிரியா மசியாததால் அவரை விபச்சார வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்.
புவனேஸ்வரி
கடந்த 2009-ம் ஆண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக புவனேஸ்வரி நான்கு பேருடன் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு விபச்சார விடுதியின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதாகக் கூறப்படுகிறது.
வினிதா
கடந்த 2003ஆம் ஆண்டு ஒரு விபச்சார வழக்கில் தன் தாயுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். கஸ்டமர்களிடம் 1.5 லட்சம் ருபாய் வரை வாங்கி காருக்குள்ளேயே விபச்சாரம் செய்து வந்ததாக கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் மீது எழுந்த குற்றசாட்டுகள் நிருபிக்கப்படாததால் விரைவில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு வினிதாவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பின் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என திரையில் இருந்து ஓய்வு பெற்றார்.
ரஞ்சிதா
தமிழ் ஹாட்டி ரஞ்சிதா, கடவுள் நாயகன் சுவாமி நித்யானந்தாவுடன் பாலியல் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதல் பக்க தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். பின்னர் அவர் தவறான செய்தி மற்றும் அவதூறு புகார் அளித்தார்.