புகழின் உச்சிக்கே சென்ற நடிகை ஒருவர் சமீபகாலமாக திருமணத்தை வெறுத்து ஒதுக்கி வருகிறார். அதற்கு காரணம் நடிகை நம்பி ஏமாந்து போனதுதானம். பல வலிகளையும் வேதனையும் அனுபவித்த நடிகை காதல் தோல்வியால் தனிமரமாக மாறியிருக்கிறார்.
அப்படி ஆரம்பத்தில் நடித்த படம் ஒன்றில், உதவி இயக்குனராக பணியாற்றியவருடன் உயிருக்கு உயிரான காதலில் இருந்துள்ளார். அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறாய் என்ற கேட்டுள்ளார் அந்த நடிகை.
ஒரு படத்தினை இயக்க ஆரம்பித்துவிடுகிறார் பார்ப்போது என்று பொழுதை கழித்துள்ளார். நடிகையும் நம்பி காத்திருக்க, வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் நீ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று ஒருவரிடம் கூட்டிச்சென்றுள்ளார்.
காதலனுக்காக அதையும் செய்த நடிகை தொடர்ந்து பலருடன் படுக்கையை பகிர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை வைத்து அந்த காதலர் பணத்திற்காக நம்ப வைத்து மோசம் செய்துவிட்டார் என்று அறிந்துள்ளார்.
உடனே அந்த காதலை உதைத்து துரத்திவிட்டு தீராத வெறுப்பில் இருந்து வருகிறாராம். இதனால் தான் அந்த நடிகை திருமணத்தையே வெறுத்து ஒதுக்கி முதிர் கன்னியாக மாறி இருக்கிறாராம்.