நாட்டுபுற பாடகி அனிதா குப்புசாமி
நாட்டுப்புற பாடல்கள் பாடி பேமஸ் ஆனவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அனிதா குப்புசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் ஒரு நாட்டுப்புற பாடகர் தான். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சேர்ந்து பல்வேறு இசைக்கச்சேரிகளை நடத்தி வந்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் இசைக்கச்சேரிகளை நடத்தியதன் காரணமாகவே இவர்களால் அதிகளவில் சினிமாவில் பாட முடியாமல் போனது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சென்று கச்சேரி நடத்தினார்கள். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணமும் நடைபெற்று முடிந்தது.
பிரபல கிராமிய பாடகையான அனிதாவை திருமணம் செய்து கொண்டார் புஷ்பவனம் குப்புசாமி. சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் கல்லூரி காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த போது இருவரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார்.
மேலும் பல திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து பாடல்களை பாடி இருக்கின்றனர். அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். பல இசையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கக்கூடிய இந்த தம்பதி சூப்பர் சிங்கர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்கள்.
வைரல் போட்டோஸ்
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் தனது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.