நடிகை ஷகீலா
மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்திக் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர். இதை அவரை பல பேட்டியில் கூறியுள்ளார்.
அதோடு, ஒரு திருநங்கையையும் அவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், யுடியூப் சேனல்களில் சர்ச்சையில் சிக்குபவர்களை பேட்டியும் எடுத்து வருகிறார். ஷகீலா நடித்த கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அந்த சமயத்தில் ஒரு கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாட்கள் ஓடியது என்றுதான் ஆச்சரியப்பட்டார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி ஷகீலாவுக்கும் அதை நினைத்து ரொம்பவே ஆச்சரியம்தான் பட்டார்.
உறைந்து போன ரசிகர்கள்
தற்பொழுது அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து youtube சேனல் facebook பேஜ் என அனைத்தையும் வைத்துக்கொண்டு நிலைய நடிகை பேட்டி எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார் அப்பொழுது இவரை பேட்டி எடுத்த ஒரு பிரபலம் என்ன கேட்டார் என்றால் உ ட லு ற வு வைத்திருக்கிறீர்களா நீங்கள் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஷகிலா அவர்கள் ஆம் நான் வைத்திருக்கிறேன் என்று கூறினால் அதற்கு யாரிடம் என்று கேட்டதற்கு என்னுடைய நண்பர் பால் ரிச்சர்ட் என்பவருடன் நான் முதன் முதலில் உடலுறவு வைத்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ஓபன் ஆக கூறினார் இதை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது வரையிலும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.