பொதுவாகவே மனிதர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி பல பேர் தவித்து வருகிறார்கள். அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வயது பாரபட்சமில்லாமல் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.
இது மாதிரியான மக்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய சூழ்நிலையும், உறவினர்கள் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி அனாதையாக ரோட்டில் பரிதவித்து வரும் மக்கள் சாதாரண மக்களாக மட்டும் இல்லாமல் பலர் பிரபலங்களாகவும் இருக்கிறார்கள்.
அதிலும் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் நடிகைகள் தங்களுடைய கடைசி காலத்தில் எந்த ஒரு ஆதரவும் இன்றி அனாதையாக வாழ்ந்து இறந்து போகிறார்கள்.
இப்படி மாறிட்டாங்களே
அந்த வகையில் ஜனாதிபதி கையால் சிறந்த நடிகை என்ற விருது வாங்கிய ஒரு சிறந்த நடிகைக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அவர் வேற யாரும் ஏற்பட்டு பழம்பெரும் நடிகை மாரிக்கன்னு. இவரின் தற்போதைய நிலைமையைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
நாடகங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் மாரிக்கண்ணு. இவரை மாரி முத்து, மாரி கன்னு என்று தான் அழைப்பார்கள். பொதுவாகவே சினிமா உலகம் என்ற ஒன்று நாடகத்துறையில் இருந்து தான் உருவானது.
அதில் ஒருவரான இந்த மாரிக்கண்ணு அப்பொழுதே இவர் பல ரசிகர்களை அவரின் கைக்குள் போட்டு வைத்திருந்தார் ஆனால் இப்பொழுது அவரை மறந்துவிட்டு வேறொருவரின் ரசிகராக இருந்து வருகின்றனர் ,இவரை பார்க்கும் போது மனமானது உடைந்து போவது சாத்தியம் தான் ,இதோ அவரின் நிலையை பாருங்க..