kpy பாலா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் மூலமாக தனது நகைச்சுவை பாணியால் தமிழக மக்களிடையே நன்கு பரிட்சயமானவர் பாலா. அதனைத்தொடர்ந்து, அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
காமெடியால் மட்டும் ஒருவரை சிரிக்க வைக்காமல், தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகள் செய்து, அவர்களை சிரிக்க வைக்கும் நல்ல மனம் கொண்டவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் வென்ற குளிர் சாதனை பெட்டியை கூட, ஒரு ஆதாரவற்றோர் இல்லத்திற்கு தான் வழங்கினார். அதே போல் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்தார்.
தன்னுடைய தேவைக்கு அதிகமான பணத்தை சேர்த்து வைப்பதை விட அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதையே கொள்கையாக வைத்திருக்கும் பாலாவின், தங்கமான மனசுக்கு தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது மட்டும் இன்றி, விஜய் டிவி-யில் தொகுப்பாளராக கலக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பண உதவி செய்த பாலா
இந்த நிலையில் குக் வித் கோமாளியில் கிடைக்கப்படும் பரிசு பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனம் கொண்டவராகவே இருந்தார் பாலா. இதற்காகவே அவர் நிகழ்ச்சியில் ஜெயித்து பரிசுகளை வாங்க வேண்டும் என்று முழு ஆர்வத்துடன் பங்கேற்றார்.
இந்த நிலையில் தற்போது பாலா ஆம்புலன்ஸ் ஒன்றை பழங்குடியின மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளம் முழுவதும் பாராட்டுக்கு உள்ளானது.
தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல கொடிகள் சம்பாதித்து இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இத விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமல் மற்றும் விஜய் மற்றும் அஜித் என்று பல நடிகர்களும்
இதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று பாலா செய்யும் வேலைக்கு அவரே இவ்ளோ மக்களுக்கு தன்னுடைய வங்கியில் இருந்து 2.25 லட்சத்தில் இருந்து இரண்டு லட்சத்தை எடுத்து கொடுத்துள்ளார் பாலா,இதைப் பார்த்ததும் விஜய்யும் ரஜினியும் அவரைக் கத்த விரும்புவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.