Connect with us

94 வயதிலும் இன்னுமே தடி வைத்து நடக்கும் கோவை சரளாவின் அம்மா..! சிறுவயதில் கோவை சரளா வாழ்ந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வரும் சரளாவின் அம்மா..!

New Project 2022 10 24T075514.410 750x430 1

சினிமா செய்திகள்

94 வயதிலும் இன்னுமே தடி வைத்து நடக்கும் கோவை சரளாவின் அம்மா..! சிறுவயதில் கோவை சரளா வாழ்ந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வரும் சரளாவின் அம்மா..!

நடிகை கோவை சரளா

நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, அவ்விடத்தை நிறைவு செய்தவர்.

k8 jpg

தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கையில், நடிகையாகவும், முக்கியத் துணைக் கதாபாத்திரங்களிலும்,நகைச்சுவையாளினியாகவும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

kovai sarala

கோவை சரளா அவர்கள், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். அவரது இயற்பெயர் சரளா. மேலும், தான் பிறந்த கொங்கு நாடான ‘கோவை’ என்ற சொல்லைத் தனது பெயரின் முன்னர் சேர்த்துக் கொண்டார். தனது பள்ளிப்படிப்பைக் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை வாய்ந்தவராக விளங்கிய கோவை சரளா அவர்கள், ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை சென்ற போது, அவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்.
kovai sarala 2

 தனிமையில் வாழ்ந்து வரும் சரளாவின் அம்மா

அவரது அம்மா மட்டும் தான் தனிமையில் வாழ்ந்து வருகிறார், ஆனால படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அம்மாவுடன் கோவையில் தான் தங்கி இருப்பாராம் நடிகை கோவைசரளா.94 வயதாகும் கோவை சரளாவின் தாய் தற்போது அவர் ஆரோக்கியமாகவும், நல்ல தெளிவாக பேசியும் நடமாடிக் கொண்டு இருக்கிறார்.
22 63ae8f6391e2f

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top