Connect with us

ரஜினி மகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த திரை பிரபலம்..! 6 மாத ஜெயில் தண்டனை..!

Untitled Project 2023 08 13T211825.959 1

சினிமா செய்திகள்

ரஜினி மகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த திரை பிரபலம்..! 6 மாத ஜெயில் தண்டனை..!

சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார். சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

soundarya rajinikanth

அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த சௌந்தர்யா கடந்த ஆண்டு தொழிலதிபர் வணங்காமுடி மகன்  விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

soundarya wedding phopt 1

கோச்சடையான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் படு மோசமான விமர்சனமே கொடுத்தனார். இப்படத்திற்கு பின் இனி மகள் பேச்சை கேட்க கூடாது என்று ரஜினி முடிவு எடுத்துள்ளார். இது குறித்து அவரே காலா ஆடியோ லாஞ்சில் பேசி இருப்பார்.

201805282116188461 Soundarya Rajinikanth says 7 years ago I can not forget this SECVPF

ரஜினி மகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த பிரபலம்

கோச்சடையான் படத்தை தயாரித்தவர் முரளி மனோகர் என்பவர். இவர் வெளிநாட்டு தமிழர். இப்படத்திற்கு அபிநந்த் சாகர் என்பவர் 5 கோடி ரூபாய் கடனாக முரளி மனோகரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை முரளி மனோகரால் திருப்பி செலுத்த முடியவில்லையாம்.

vikatan 2021 07 8d38c9cf 8b31 4b39 acce 470c21dfcb84 EmyoFcIVgAAtGdg

இதையடுத்து அபிநந்த் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தீர்ப்பில் முரளி மனோகர் வட்டியுடன் 7 கோடி தர வேண்டும் என்றும் 6 மாதம் சிறை தண்டனை என்றும் கூறியுள்ளனர். இந்த நிலைமையில் இருக்கும் முரளி மனோகருக்கு ரஜினி உதவி செய்யலாம் என்று பயில்வான் பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top