கிருத்திகா அண்ணாமலை
இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கேளடி கண்மணி , செல்லமே போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார். சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சின்னத்தம்பி” என்ற சீரியலில் நடித்துஇருக்கிறார் . அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வந்த இவர் சில வருடங்களுக்கு பிறகு அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் பிறந்தார். தற்போது இவர்களது மகனுக்கு 7 வயது ஆகிறது.
பங்கம் பண்ணும் ரசிகர்கள்
சமீப காலமாக வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த பகுதியில் தற்போது தன்னுடைய கருப்பு ப்ரா தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள், அப்போ உங்க ப்ரா வெளியில தெரியுறது… உங்களுக்கு தெரியாது தானே.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.