தமிழ் சினிமா உலகில் 80களின் காலகட்டத்தில் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்கிறார்கள். பின் காலப்போக்கில் அந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்? என்றே தெரியவில்லை. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தவர் காஜா ஷெரிப். இவரை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.
இவர் 1980களில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து 2001 ஆண்டு வரை பல படங்களில் நடித்திரு காஜா ஷெரிப். அப்போது இவர் தான் மிக பிஸியான நடிகர் என்றே சொல்லலாம்.
பின்னர் பல அனைவருக்கும் தெரிந்த ஒரு சம்சாரம் அது மின்சாரம் என்ற ஒரு படத்தில் கூட நடித்து இருந்தார். அவருடன் சேர்ந்து நடித்த காட்ச்கள் அனைத்துமே நமது மக்களிடையே ஒரு நல்ல ஆதரவை பெற்றது,மேலும் தமிழ் சினிமாவில் என்றுமே புகழப்படும் ஒரு இயக்குனாரான கே.பாலச்சந்தர் கூட இவரை குறித்து கூறும்போது இவர் அடுத்த கமல்ஹாசனாக வரலாம் என்று கூறி இருந்தார். ஆனால் அவரை போல இவரால் அதிகமாக சினிமாவில் நடிக்க முடியவில்லை.
இத்தனை ஆண்டுகள் பின்னர் வெளியான வீடியோ
நடிகர் காஜாஷெரிப் தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி தன் வலக்கையி மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற நா டுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இவர் தமிழ் நடிகர் நடிகைகளை அங்கு அழைத்து சென்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பணியை செய்து வருகிறார்.