நடிகை ஜனனி அசோக் குமார்
ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் சம்பந்தமான துறையில் பணியாற்றி வந்த ஜனனி அசோக்குமாருக்கு பிறகு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களில் நிறைய நடிகைகளுக்கு பின்னணியில் துணை நடிகை ஆக நடிக்கும் வாய்ப்பு ஜனனி அசோக்குமாருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அசோக்குமார் இதன்மூலம் நிறைய சின்னத்திரை தொடர்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொலைக்காட்சியில் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்படுபவர் நடிகை ஜனனி அசோக்குமார்.அதனை தொடர்ந்து செம்பருத்தி நாம் இருவர் நமக்கு இருவர் மௌன ராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து வேலைகள் வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஹோட்டல் அறையில் அரைகுறை ஆடையில் ஜனனி அசோக்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் மேலாக ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கூடுதல் கிளாமர் நிறைந்த போட்டோக்களுக்கு உடனடியாக லைக்குகளை தந்து இருப்பதோடு ஆசை ஆசையாய் இருக்கிறதே என்பது போன்ற வார்த்தைகளை கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.