ஐஸ்வர்யா மேனன்
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்த இவர் இன்று வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார். பின்னர் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் நடிகையாக நடித்தார் ஐஸ்வர்யா மேனன்.
அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார்.
குறிப்பாக இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் படம் 2 க்கு பிறகு நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து புகழின் உச்சத்திற்கே சென்றார். தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
மார்புக்கு நடுவே கண்ணாடியை சொருகி
தன்னுடைய முன்னழகை முட்டி பதம் பார்த்தது மட்டுமில்லாமல் அதனை புகைப்படமாக எடுத்து இணையத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது தன்னுடைய மார்புக்கு நடுவே கண்ணாடி சொருகியிருப்பது போல காட்சியளிகின்றது.
நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். உடற்பயிற்சி செய்யும் சாக்கில் தன்னுடைய அழகுகளை அச்சு பிசகமால் படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து விடுகிறார்.