கோலி சோடா சீதா
தமிழ் சினிமாவில் கோலி சோடா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் சீதா. இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கோலி சோடா திரைப்படமே இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதில் அவர் கூறியதாவது எங்க வீட்டில அப்பாவுக்கும் உடல் நிலை சரியில்லை.அம்மா வீட்டு வேலை செய்து தான் இன்றைக்கு வரைக்கும் எங்களை வளர்த்திட்டு வருகிறாங்க. நான் இப்போ பிஏ படிக்கிறேன்.அம்மா தான் எல்லாத்தையுமே பார்த்துக் கொள்ளுறாங்க, எனக்கு எங்க அம்மாவை பார்த்துக் கொள்ளனும் என்பது தான் என்னோட ஆசை.
கோலி சோடா படவாய்ப்பு எப்பிடி கிடைச்சிச்சு என்றால் நான் பிரண்ட் வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன். அப்போ கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் சேர் என்கிட்ட பெயர் போன் நம்பர் எல்லாம் கேட்டாரு. ஆனால் நான் சொல்லல மோசமாக திட்டிட்டேன்.
அதுக்கு பிறகு எங்க பிரண்ட் வீட்டிலையும் வந்து கேட்டாங்க அவங்களும் திட்டிட்டாங்க. இப்பிறம் வீட்டை வந்து சொன்னாங்க நான் இயக்குநர் இப்படி படத்திற்கு அவங்க நடிக்க வரணும் என்று அம்மா ஓகே சொல்லிட்டாங்க, அம்மாட ஆசைக்காக தான் சினிமாவுக்கே வந்திருக்கிறேன்.
சினிமாவுல நடிச்சதும்.. எப்படி பளபளன்னு.. ஹீரோயினி மாதிரி ஆகிட்டாங்க..
தற்போது, ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் நடிகை சீதா. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் வெற்றி பெற அழகு முக்கியம் கிடையாது திறமையும் வாய்ப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் ஜொலிக்கலாம் என்று அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.