நடிகை சுசா குமார்
சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாகமாட்டார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் நடிகர் தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் துறை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் எதிர்நீச்சல். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நந்திதா நடித்திருந்தார்.
மாரத்தான் ஒட்டப்பந்தயத்தை மையமாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தவர்தான் சுசா குமார். இவர் படத்தில் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும், திரையில் தோன்றிய சில காட்சிகளிலையே ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமாகிவிட்டார். அதிலும் நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே.. என்ற ஒரு பாடலுக்கு நடித்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கனவு நாயகியாகவே இருந்துவருகிறார்.
எதிர்நீச்சல் படத்தில் நடித்த அந்த நடிகையா இது..?
தற்போது நடிகர் கருணாகரன் ஹீரோவாக நடிக்க உள்ள கண்ணீர் அஞ்சலி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் காமெடி மற்றும் திகில் திரைப்படமாக உருவாகி இருக்கின்றது. இப்படி தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் நடிகை சுசா குமார் மொட்டை மாடியில் இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய வாளிப்பான தொடை அல்லது மற்றும் எடுப்பான முன்னழகு பெரிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.