விஜே மோனிகா
ஒரு சமயத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக வி ஜே வாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி அதன் பிறகு சீரியலிலும் தனக்கென்று
ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் வி ஜே மோனிகா என்பவர். இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் 90 காலகட்டத்தில் தன் தொலைக்காட்சியில் வானிலே செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சினிமா மட்டும் சீரியல்களில் படித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜே மோனிகா முதல் முதலாக காமெடி காலனி என்ற சீரியலில் அறிமுகமாகி பின்பு கடைசியாக செந்தூரப்பூவே என்னும் சீரியலிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வேந்தர் டிவியில் ஒளிபரப்பான சா பூத் திரி எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகள் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார்.