நடிகை ஸ்ருதிகா
தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா, இவருக்கு சினிமா பின்புலம் இருப்பதால் தனது 13 வயதிலேயே சினிமா வாய்ப்புகளை பெற்றார், ஆனால் ஸ்ருத்திகாவின் பெற்றோர் என்னுடைய மகளுக்கு சிறுவயது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு அவருக்கு மெச்சூரிட்டி கிடையாது அதனால் நடிக்க அனுப்ப மாட்டேன் என மறுத்து விட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து தன்னுடைய 14வது வயதில் நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து ஆல்பம் என்ற திரைப்படத்தில் நடித்த ஸ்ருதிக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின, ஆனால் பட வாய்ப்புகளை நிராகரித்து வந்தார் ஸ்ருதிகா.
பின்பு தமிழில் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியாகிய நளதமயந்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார், இதனைத்தொடர்ந்து அடுத்ததாக தமிழில் தித்திக்கிற என்ற திரைப்படத்திலும் நடித்தார் பின்புதான் படைக்க வேண்டும் என நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவர் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ என்ரீ கொடுத்தார். அப்போதே ரசிகர்கள் இவரைப் பார்த்து திருமணம் ஆகியும் மாறாத அழகு இளமையோடு இருப்பதை பார்த்து மேலும் இவரின் வெகுளித்தளமான பேச்சு இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
கழுவி ஊத்தும் ரசிகர்கள்
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய கணவர் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் என் என்னுடைய கணவர் இதுவரை என் முன் பாம் போட்டது கிடையாது. ஒரு நாள் கூட பாம் போட்டது கிடையாது. நான் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தயவுசெய்து ஒரே ஒரு பாம் போடுங்கள் என்றெல்லாம் கேட்டு பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் பாம் போட்டது கிடையாது.
டிவி சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு பாத்ரூமில் சென்று தான் பாம் போடுவார். இதனை நான் ஒட்டு கேட்டிருக்கிறேன் என்று பேசி இருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் இது ஒரு விஷயம்.. வெட்கமில்லாம இதை பெருமையா வெளிய சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று விளாசல் சத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.