ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
ஓப்பன் டாக்
இந்நிலையில் தற்போது ஆண்கள் உடலுறவு 90% செய்யக்கூடிய தவறு இது தான் என்று வெட்கமில்லாமல் ரேகா நாயர் ஓப்பனாக சில கருத்துக்களை தெரிவித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது உண்மையான ரசனை உடைய ஆண்கள் ஆடையின்றி இருக்கும் தனது துணையின் உடலை ரசிப்பார்கள். ஆனால் சில ஆண்கள் அதாவது 90 சதவீதம் இருக்கக்கூடிய ஆண்கள் தங்கள் வேலை முடிந்ததா? அவர்களுக்கு திருப்தி கிடைத்ததா? என்ற ரீதியில் செயல்படுவதோடு அவர்கள் திருப்தி அடைய ஐந்து நிமிடமா? அல்லது அரை மணி நேரமா? அல்லது ஒரு மணி நேரம் ஆனதா என்று கூட அவர்களுக்கு தெரியாது.
இப்படிப்பட்ட ஆண்கள் அனைவரும் ரசனை இல்லாதவர்கள் ரசனை உள்ள ஆண்கள் மட்டுமே ஆடை இன்றி இருக்கும் பெண்ணின் உடலை ரசிக்க தெரிந்தவர்கள் எப்போதும் முழு காதலோடு பார்க்கத் தெரியாதவர்கள் என்று பேசிய பேச்சு தற்போது பட்டி தொட்டி எங்கும் பேசப்படுகிறது.
எனவே 90 சதவீதமான ஆண்கள் இதை செய்வதே இல்லை என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக நடிகை ரேகா நாயர் கூறிய கருத்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.