ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் 2015 ஆம் வருடம் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்தார் ரம்யா பாண்டியன். மேலும் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தார்.
சமீபத்தில் இவர் எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாக பரவியது. இப்புகைப்படத்தால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. இது போன்ற நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து பாராட்டை பெற்றார்.
வரம்பு மீறிய ரம்யா பாண்டியன்
சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த முன்னழகை வெளிப்படுத்தக் கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து விட்டது.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை உறுதியாக கூறியிருக்கிறார்கள்.