ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
கலாய்க்கும் ரசிகர்கள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமி இரண்டு கரும்புகளை ஒரே நேரத்தில் சுவைத்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வெளியிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான் நினைச்சீங்க என்று டபுள் மீனிங் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட அதனுடைய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.