நடிகை ராணி
நாட்டாமை படம் மூலம் பிரபாலமான நடிகை ராணியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. 90ஸ் கிட்ஸ்கள் கவர்ச்சி காட்டி பேமஸாய் பார்த்த நடிகை என்றால் நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் கேரக்டர் தான். இவரது பெயர் ராணி. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட
இவர், சினிமா பட தயாரிப்பாளராக விரும்பி சினிமாவிற்கு வந்த நிலையில், நாட்டாமை பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த படத்தில் டீச்சராக நடித்தார்.
இவர் நாட்டாமை, காதல் கோட்டை, அவ்வை சண்முகி, அந்த நாள், நம்ம அண்ணாச்சி, புதல்வன், நெஞ்சினிலே, ஜெமினி காதல் சடுகுடு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். பின்னர் சுத்தமாக பட வாய்ப்புகள் குறைந்து போக, ஹிந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு ஆற்றில் ஆகிவிட்டார்.
வைரலாகும் புகைப்படம்
தற்போது இந்த தம்பதிக்கு ஆற்றில் என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், தற்போது படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் ரக்சா. மேலும், கல்யாணம் ஆகிவிட்டதால் இனிமேல் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் ரக்சா