நயன்தாரா
மலையாள பேரழகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆரம்ப திரைப்படத்திலேயே தனது அற்புதமான திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவரை உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஏகோபித்த ஆதரவை பெற்று விட்டு இன்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார்.
முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்தப் படத்தில் நடித்த நடிகர் சிம்புவுடன் ஒரு தனி அறையில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காதல் முறிவு செய்து கொண்ட நடிகை நயன்தாரா அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டு சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார்.
வெளியான திகைப்பூட்டும் தகவல்கள்
நடிகை ஷகிலா, தனது யூடியூப் சேனலுக்கு அடிக்கடி பேட்டிகள் எடுத்து வருகிறார். நடிகை நயன்தாராவின் குழந்தைகளை வயிற்றில் சுமந்த வாடகை தாய் விஷ்ணு பிரியா என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் அவர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டது.
மீனாகுமாரி வழியே அவர்களைச் சந்தித்து, கோயில் வாசலில் நின்றுகொண்டு அவர்களைப் படம் எடுத்தேன். மற்றபடி என்னுடன் தொடர்பு இருக்க மாட்டார்கள்.ஆனால், நயன்தாராவுக்குப் பதிலாக எனது முட்டை வைக்கப்பட்டதாகவும், அவர்களின் குழந்தைகளை
நான் தான் வாடகைக்கு எடுத்தேன் என்றும் பொய்யான தகவல்களை பரப்பினர். உண்மையில், விஷ்ணு பிரியாவின் கூறியதில், எனக்கு ஒரே ஒரு மகள் என்று கூறியுள்ளார்.ஆனால இப்போது நயன்தாராவின் குழந்தைகளை பெற்றது இவர் தான் என்று பலரும் உறுதியாக கூறி வருகிறார்கள்.