நதியா
80ஸ் காலக்கட்டங்களில் இளைஞர்களின் மனதை கவர்ந்து, கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமான அவர் பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகை நதியாவிற்கு ஏராளமான பெண்களும் ரசிகர்களாக இருந்தனர். அவரது ஒவ்வொரு ஸ்டைலையும் ரசித்து ஃபாலோ செய்தனர். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும், முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
55 வயது நிறைந்த அவர் இன்றும் துள்ளலான இளமையுடன் உள்ளார். 2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
நம்பவே முடியலையே
இந்நிலையில், நோக்காததுரது கண்ணும் நாட்டில் தோன்றிய தோழர்களின் சமீபத்திய படத்தை நித்தியா வெளியிட்டார். பார்க்காததுரது கண்ணும் நாடு என்ற இந்தப் படத்தில், கண்ணும் படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு 37 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட சிறுவன் நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இந்த நிகழ்வில், நதியா படத்தின் நடிகர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.இதில் இளைஞர்களாக நடித்தவர்கள் கொஞ்சம் வயதானவர்களாகவே தோன்றுகிறார்கள். நதியா அவர்களை விட இன்னும் இளையவர்.நதியாவுக்கு வயதே ஆகாது போல என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.