மிருணாள் தாகூர்
‘சீதாராமன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் போன்ற அனைத்து ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு அடுத்தடுத்து கிடைக்கின்றன.
இவர் மகாராஷ்டிரா மாநிலம் துளி எனும் ஊரில் பிறந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நிறைய குறும்படங்கள் மற்றும் காலேஜ் கல்ச்சுரல் ப்ரோக்ராம்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.
பிறகு மாடலிங் துறையில் பணியாற்றிய மின்னல் தாகூர் அந்த துறையில் சிறந்து விளங்கியதால் நிறைய விளம்பரங்களிலும் அவ்வப்போது நடிக்க வாய்ப்பு கிடைத்தது விளம்பரங்களில் இருந்து திரைப்படத்துறைக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இவர்கள் 2014 ஆம் ஆண்டு ‘வெட்டித்தாண்டு’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக மராத்தி சினிமாவில் அறிமுகமானார்.இதை எடுத்து ‘சுராஜையா’ எனும் மற்றொரு மராத்தி படத்திலும் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார்.
முகம் சுளிக்கும் ரசிகர்கள்
இந்நிலையில் லவ் சோனியா என்ற படத்தில் மிருணாள் தாகூர் வயதான நபருடன் உடலுறவு காட்சியில் நடித்துள்ளார்.அக்ஷய் குமாரின் செல்ஃபி படத்தில் ஒரே ஒரு ஐட்டம் சாங்குக்கு மிருணாள் தாகூர் டான்ஸ் ஆடியதற்கே 1 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில்,
தற்போது நானி படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர். ராஷ்மிகா, சமந்தாவை எல்லாம் இப்படி அதிரடியாக மிஞ்சி விட்டாரே என சினிமா வட்டாரத்தில் பலரும் ஷாக் ஆகி உள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிருணாள் தாகூர் இப்படி மாறிவிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.