நடிகை கஸ்தூரி
கஸ்தூரி என்று அழைக்கப்படும் கஸ்தூரி சங்கர், மே 1, 1974 இல், இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்தார். சென்னையில் உள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பை முடித்து கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
கஸ்தூரி ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் பல்வேறு விளம்பரங்கள் மற்றும் விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் அங்கீகாரம் பெற்றார். 1991 ஆம் ஆண்டு “ஆத்தா உன் கோயிலிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து அவர் பல தமிழ் படங்களில் தோன்றினார், அடிக்கடி தைரியமான மற்றும் சுதந்திரமான கதாபாத்திரங்களில் நடித்தார். கஸ்தூரியின் குறிப்பிடத்தக்க படங்களில் “இராசையா,” “சின்னவர்,” “நினைத்தேன் வந்தாய்,” “உள்ளத்தை அள்ளித்தா,” மற்றும் “புது நெல்லு புது நாடு” ஆகியவை அடங்கும்.
கஸ்தூரி தனது நடிப்பு வாழ்க்கையைத் தவிர, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் கல்விக்காக குரல் கொடுத்தவர். கஸ்தூரி ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான “பிக் பாஸ் தமிழ்” சீசன் 3 இல் போட்டியாளராகவும் தோன்றினார்.
நைட் 2 மணிக்கு இத பண்ணுவேன்..
எனக்கு போதை பழக்கம் கிடையாது. எந்த வகையான போதை பழக்கத்திற்கும் நான் ஆளாகவில்லை. ஆனால் பல விருந்துகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.அத்துடன் என்னுடைய நண்பர்கள் விருந்துகளில் கலந்து கொள்வார்கள்.
அப்போது எனக்கு என்ன வேலை என்றால் அப்படி பார்ட்டிகளில் கலந்து கொண்டு போதை ஆகிவிடும் என்னுடைய நண்பர்கள் ஆன நடிகர், நடிகைகளை நான் தான் இரண்டு மணிக்கு அவர்களை அவர்களுடைய வீட்டில் பத்திரமாக சேர்க்கும் வேலையை செய்பவள்.
ஏனென்றால் நான் போதைப் பழக்கத்திற்கு ஆளானது கிடையாது. அதனால் நான் தெளிவாக இருப்பேன்.எனவே தான் போதையில் இருக்கும் நடிகைகளை அவர்களுடைய வீட்டில் பத்திரமாக சேர்க்கும் வேலை என்னுடையது இந்த வேலையைத் தான் எனக்கு கொடுப்பார்கள் என கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு இரவு 2 மணிக்கு போதையில் இருக்கும் நடிகர் நடிகர்களை கொண்டு சேர்க்கும் வேலையைத்தான் நடிகை கஸ்தூரி செய்கிறாரா என்று பங்கமாக கலாய்த்து இருப்பதோடு விஷயத்தை வைரலாக மாற்றியும் இருக்கிறார்கள்.