Connect with us

சூர்யாவின் 4 வருட காதல்.. சிவகுமாரின் ஜாதி பாசம்..! சரியாக பழிக்குபழி வாங்கிய நடிகை ஜோதிகா..! பரபரப்பு தகவல்..!

4c88f29a 81c9 4340 a9d2 f0d63a9771fe 1

சினிமா செய்திகள்

சூர்யாவின் 4 வருட காதல்.. சிவகுமாரின் ஜாதி பாசம்..! சரியாக பழிக்குபழி வாங்கிய நடிகை ஜோதிகா..! பரபரப்பு தகவல்..!

சிவகுமாரின் ஜாதி பாசம்

நடிகை ஜோதிகா மற்றும் சிவகுமார் இடையே மோதல் முற்று இருப்பதாகவும் அதற்கு நடிகை ஜோதிகா பழிவாங்கும் விதமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

sivakumar

அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் இருந்து நடிகர் சிவகுமாருக்கு ஜோதிகாவை பிடிக்காது, தன்னுடைய மகன் சூர்யா ஜோதிகாவை காதலிக்கிறார் என்று தகவல் வெளியான போதே சூர்யாவை கண்டித்தார்.

tnm import sites default files Sivakumar Actor 1200

ஆனால் சூர்யா நான் ஜோதிகாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தார். ஒருமுறை செய்தியாளர் ஒருவர் சிவகுமாரிடம் பேட்டி எடுப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்திருந்தார்.

95124170

ஜோதிகாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வைராக்யத்தில் இருந்ததாகவும் பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடன் பேட்டி எடுத்து ஜோதிகா – சூர்யா காதல் பிடிக்கவில்லையா என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அதன்பின் ஒரு வழியாக சிவக்குமார் ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாராம்.

பழி வாங்கிய ஜோதிகா

ஆனால் சிவக்குமார் திருமணத்திற்கு பின் நடிக்கக்கூடாது என்று கண்டீசன் ஜோதிகாவுக்கு போட்டுள்ளார். காதல் தான் முக்கியம் என்று தான் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கிய படத்திற்கு அப்படியே அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்தாராம் ஜோதிகா.

திருமணத்திற்கு தன்னிடம் கேள்வி எழுப்பிய அந்த பத்திரிக்கையாளரையும் அழைத்து, இப்போ உங்களுக்கு சந்தோஷமா, திருமணம் செய்துவிட்டேன் என்றும் கூறினாராம்.

ab78btho suriya jyothika instagram 625x300 16 July 19 1

இதன்பின் ஒருமேடையில் பெரிய பையன் நடிகையை திருமணம் செய்து கொண்டான், ஆனால் சின்ன பையன் நம்முடைய சாதியில் பார்த்து சினிமாவில் சம்மந்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்தேன் என்று கூறியிருந்தார் சிவக்குமார்.

Jyothika EPS scaled

இதை வைத்து தான் சிவக்குமாரை பழிவாங்க, ஜோதிகா மீண்டும் படங்களில் நடிப்பதோடு இல்லாமல் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top