தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவயானி. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள சிறந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து மக்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
அதிகமாக பாவாடை தாவணி அல்லது புடவையில் தான் பல படங்களில் நடித்திருப்பார். அதன்பின்னர் புது முக நடிகைகளின் வருகை, வயது அதிகரிப்பு போன்ற காரணங்களால் சினிமாவை விட்டு விலகி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவ்வாறு வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் அவர் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.
குடும்ப புகைப்படம்
தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் மூத்த மகள் இனிய இரண்டாவது மகள் பிரியங்கா.
சிறுவயதில் அடையாளம் தெரியாத இருந்த இவர்கள் இருவரும் தற்பொழுது வளர்ந்து நன்றாக கதாநாயகி போன்ற மாறி உள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மட்டும் புகைப்படத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.