Connect with us

பிச்சைக்காரனுடன் படுக்க வைத்த பிரபல இய்குனார்..! நடிகை அஞ்சலிக்கு இவ்ளோ கொடுமைகள் நடந்ததா.?

Untitled Project 85 1

சினிமா கிசுகிசு

பிச்சைக்காரனுடன் படுக்க வைத்த பிரபல இய்குனார்..! நடிகை அஞ்சலிக்கு இவ்ளோ கொடுமைகள் நடந்ததா.?

நடிகை அஞ்சலி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி 2007ம் ஆண்டு வெளியான “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர் இவர் நடித்த “அங்காடி தெரு” படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

1c0d6fe2a1

heroine anjali in saree wallpaper preview

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் இருந்து வந்துள்ளனர். அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

FtrW8gOacAIsXH7

Fr4jqNaagAECiu1 1

பிச்சைக்காரனுடன் படுக்க வைத்த இய்குனார்

இந்நிலையில், அங்காடி தெரு படத்தின் போது அஞ்சலி அனுபவித்த கஷ்டம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. வசந்த் பாலன் இயக்கத்தில் அங்காடி திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்திருந்தார். படப்பிடிப்பு தொடங்கி நாட்கள் செல்ல செல்ல இயக்குனர் வசந்த் பாலன் படபிடிப்பில் செய்யும் விஷயங்கள் சிலது அஞ்சலிக்கு பிடிக்காமல் போனது. குறிப்பாக பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க வைத்து அவர் எடுத்த காட்சிகள் பிடிக்கவில்லை என வருந்தியுள்ளார். இதனால் இவர் இயக்குனர் மீது கோபம் கொண்டுள்ளார். ஆனால், படம் வெளியான பிறகு அந்த சீன்களை பார்த்து அவர் மனம் மாறிவிட்டாராம்.

anjali 7656434343

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top