சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா மன்னராக விலகி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் இவருக்கென்று கோடிக்கணக்கான தாண்டி இருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் பற்றி ஒரு காலத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அவர் அப்போது பீடா சாப்பிட்டது, சரக்கு அடித்தது என ரஜினியின் பெயரை கெடுக்க பல வேலைகள் நடந்து வருகிறது.
இது ஏன் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படி ரஜினியின் சில ரகசியங்களில் காதல் சர்ச்சைகளும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார் என்பது மட்டும்தான் தெரியும்.
ஆனால் அதற்கு முன்பே இரண்டு பேரை காதலித்துள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியுடன் கிசுகிசுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாது. அவர் எந்த மொழியில் எந்த முன்னணி நடிகருடன் நடித்தாலும் அவரை காதலிக்கிறார் என ஒரு சர்ச்சையைக் கிளப்பி விடுவார்கள்.
பக்கத்தில் மனைவி லதா இருக்கும்போதே..
இயக்குநர்களுக்காக தமிழ் திரையுலகில் D40 என்கிற நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரஜினிகாந்த், விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் செல்வமணி தனக்கும் தனது மனைவி ரோஜாவிற்கும் இடையான உறவு குறித்து பேசினார்.
அப்போது எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசினார். செல்வமணி நீங்க ஒரு இயக்குனர் நிறைய ஈகோ இருக்கும். எல்லா விஷயத்திலையும் வெற்றி பேரனும்னு நினைப்பீங்க. பொண்டாட்டி கிட்டையும் அப்படி நினைக்காதீங்க. பொண்டாட்டி கிட்ட தோற்று போனால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கூறினார். மேடையில் செல்வமணி இது குறித்து பேசியது.