தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்த காணாமல் பொய் விடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் மக்கள் மத்தியி ல் பிரபலம் ஆகி தற்போது வரை சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்றனர்.
அந்தவகையில் வாகை சந்திரசேகரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் முதன் முதலில் நாடகத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடை த்தது.
அதன் பிறகு 4 வருடங்களில் படிப்படியாக உயர்ந்து நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு நடிகர் சந்திரசேகர் திரைப்பட நடிகரும் ஆனார்.
மேலும் இவர் 1980களில் துணை நடிகராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து திரைப்பட ங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் ஒரு தலை ராகம் என்ற திரை ப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
கடந்த 38 ஆ ண்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்க ளில் இவர் நடி த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் சினிமாவை விட்டுவி ட்டு அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். தற்போது நடிகர் சந்திரசேகர் மகள் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களது திருமணம் பழனியில் உள்ள ஒருதிருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதோ அவர்களின் புகைப்படம்..
மேலும் புதிய செய்திகளுக்கு முகநூலில் @freshnews15, என்ற பக்கத்தை லைக் செய்யவும்.