Connect with us

நான் அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்.. நடிகர் சிவகார்த்திகேயன் நண்பர் தீபக் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

sivakarthikeyan deepak open talk 1

சினிமா கிசுகிசு

நான் அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்.. நடிகர் சிவகார்த்திகேயன் நண்பர் தீபக் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!

டி.இமான்

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான். இவர் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.

d imman

திரைப்படங்கள் ஹீட்டாகுவதை விட அந்த திரைப்படங்களில் வெளியாகிய பாடல்கள் பெரியளவு ஹீட் கொடுத்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாகவே சிவகார்த்திகேயன் படத்துக்கு இமான் இசையமைக்கவில்லை. இது குறித்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

imman sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன்

எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதல் முதலில் ஸ்டார் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாம்பியன்

sivakarthikeyan002

பட்டத்தை வாங்கினார் அதோடு விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியில் VJ- வாக தொகுத்து வழங்கினார் பின்னர் இவர் திறமையைக் கண்டு இயக்குனர் பாண்டியராஜ் மெரினா படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு அளித்தார்.

22 635fda1da5985

 பரபரப்பு தகவல்

சிவகார்த்திகேயன் தான் என்றும் , இமானின் மனைவிக்கும் , சிவகார்த்திகேயனுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்றும் தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . அது மட்டுமில்லாமல் டி இமான்  சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை ஆனால் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை வாய் திறக்கவே இல்லை.

immansivakarthikeyanriftmain

மாறாக சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி. இமானின் மனைவி மற்றும் சிவகார்த்திகேயனின் சகோதரி கௌரி மனோகரி ஆகியோர் தங்களுடைய கருத்தை சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பதிவு செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி நட்சத்திரம் யார் தெரியுமா Actor Sivakarthikeyan YouTube

இந்த நிலையில் தீபக் சிவகார்த்திகேயன் பற்றி பேசிய வீடியோவை இணயத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் அப்படிப்பட்டவர் இல்லை. மேலும் இன்னொருவர் வாழ்வில் நடந்த எந்த ஒரு விஷயத்திற்கும் சாட்சிகள் இல்லாமல் நாம் நம்ப கூடாது எனவும் பேட்டி ஒன்றில் தீபக் கூறி இருக்கிறார். அதோடு அப்படி சாட்சிகள் இல்லை என்றால் மற்றவர்களை பற்றி பேசவே செய்யாதீர்கள் என்றும் தீபக் குறிப்பிட்டிருக்கிறார்.

siva deepak

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top