நடிகர் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும் தனது கலை பயணத்தை தொடங்கியவர். கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார்.
சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார். இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிரிக்கெட் விளையாட்டில் பிரபல கிரிக்கெட் வீரராக இருக்கும் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கி நடிக்க இருக்கிறார்.
யார் கூட தங்கி இருந்தார் தெரியுமா.?
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டிக்கு செல்வது என்று கொஞ்சம் மனைவி இருக்கும்போதே காதல் மோகத்தில் சாய்ந்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை சிவகார்த்திகேயனுடன் பல படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தான், டாக்டர், மற்றும் டான் என்று சிவகார்த்திகேயனுடன் பல படத்தில் சேர்ந்து நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.
ஆனால் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானதே சிவகார்த்திகேயன் மூலமாக தான்,பிரியங்கா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் பல வகையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்,இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ஓவியா கூட தங்கி இருந்ததாக ஒரு தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது.