யாஷிகா ஆனந்த்
இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மும்பையில் பிறந்த ஒரு மாடல் அழகிய ஆவார் ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த இவர் அவ்வப்போது சினிமா துறையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இவருக்கு “கவலை வேண்டாம்” எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரம் போதிய அளவிற்கு இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரையில் கால் பதித்தார் இது இவருக்கு மிகவும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
வைரலாகும் புகைப்படம்
எப்போதுமே கவர்ச்சியாக நடிக்கும் யாஷிகா, தற்போது செம்ம கவர்ச்சியாக போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றியுள்ளார், அது உங்கள் பார்வைக்கு. சமீபத்தில் இவர் இவரின் இன்ஸ்டாகிராம் பதிவில்
இவரிடம், உங்களை யார் முழுவதுமாக பார்த்துள்ளனர் என விவகாரமாக கேட்டுள்ளனர். அதற்கு கூச்சமே இன்றி என்னை குழந்தையாய் எடுத்த டாக்டர் மட்டும் தான் என்று சிம்பிளாக கூறியுள்ளார்.