நடிகை ஸ்ரீரெட்டி
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. மேலும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கியதற்காக, பிலிம் சாம்பர் முன் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு சர்ச்சையை கிளப்பினார்.
ஆனால் இவரின் போராட்டத்தை தெலுங்கு திரையுலகினர் யாரும் கண்டு கொள்ளாததாலும், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாலும், இவருடைய பார்வை தமிழ் திரையுலக பிரபலங்கள் மேல் திரும்பியது.வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இன்னும் பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் என பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்து இருந்தார். இந்த விஷயம் அனைத்து மீடியாக்களிலும் தீயாக பரவியது. இதன் மூலம் இவரை அனைத்து டிவி சேனல்களிலும் பேட்டி எடுப்பதற்காக அவளோடு அனைவரும் படையெடுத்து சென்றார்கள் இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு நடந்தது.
பகீர் தகவல்
சமீபத்தில் தன்னுடைய ரகசியமான சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். ரசிகர்களுடன் நான் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. எனக்கென்று ஒரு தனிப்பட்ட ரகசியம் எதுவும் கிடையாது.
அதனை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமும் என்னிடம் கிடையாது. எனக்கு என்னுடைய ரகசியங்களை நான் சொல்கிறேன். நான் அந்த படங்களை மிகவும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு ஆள். குறிப்பாக நடிகை சன்னி லியோனின் அந்த படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் என்னுடைய 15 வயதில் என்னுடைய வெர்ஜிநிட்டியை இழந்தேன். என்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் பொழுதே என்னுடைய அப்பா பார்த்து விட்டார். எனக்கு என்ன செயவ்தேன்றே தெரியவில்லை. உடம்பெல்லாம் வியர்த்து விட்டாது.
அப்போது சத்தம் போட்டு என்னுடைய ஆண் நண்பரை துரத்தி விட்டு என்னை அடி வெளுத்து விட்டார். நான் நடிகர் அஜித்தை டேட்டிங் செய்ய விரும்புகிறேன். அவர் உண்மையில் சூப்பரான ஆள் என்று தெரிவித்திருக்கிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.