நடிகை மாளவிகா மேனன்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.
பெரும்பாலும் சினிமாக்களில் கவர்ச்சியை காட்டாமல் நடித்துவந்த மாளவிகா அவர்கள்தான் இதுபோன்று நடந்து வந்தாள் பட வாய்ப்புகள் மற்றும் சினிமாவில் இருந்து தான் காணாமல் போய்விடுவோம் என்பதை சுதாரித்துக்கொண்டு தற்போது சற்று கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார்.
கொடுத்த விளக்கத்தை பாருங்க
இடையில் உள்ளாடை அணியாமல் மெல்லிய மஞ்சள் நிறத்திலான மேலாடை அணிந்து கொண்டு ஜன்னல் அருகில் படுக்கையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார். ஜன்னலில் இருந்து வந்த சூரிய வெளிச்சம் அவர் ப்ரா எதுவும் அணியாமல் இருந்ததால் தூக்கியிருந்த அழகை அப்படியே படம் போட்டு காட்டியது.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து வாய் திறக்காமல் இருந்த நடிகை மாளவிகா மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
இந்த போட்டோவை என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்று நான் கருதக்கூடிய ஒருவர்தான் எடுத்தார். இந்த போட்டோவை எடுக்கும் பொழுது இது இந்த மாதிரி வர வேண்டும் இதனால் சர்ச்சை ஏற்பட வேண்டும் என்ற எந்த எண்ணமும் எங்களுக்குள் கிடையாது.
ஆனால், நாங்கள் வேண்டுமென்றே இப்படியான புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக செய்திகளை பார்க்க முடிந்தது. அது தவறானது. நான் கூட அதை கவனிக்கவில்லை.