முதல் மனைவி
தற்போது தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி தொகுப்பாளர் தயாரிப்பாளர் பிரபல அரசியல்வாதியும் கூட அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தின் மூலம் சரிகா மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்தார்கள் இவர்கள் இருவருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அதன்பிறகு சரிகாவை கமலஹாசன் திருமணம் செய்துகொண்டார்.
இவ்வாறு அவர்களுக்கு பிறந்தவர்தான் சுருதிகாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இவ்வாறு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக 2004ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை ஆரம்பத்தில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன்.
புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்
அதன்பிறகு நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் சுமார் ஐந்து ஆண்டுகளாக பல்வேறு நாடகங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி இருந்தேன் அப்போது ஒரு நாளைக்கு எனக்கு 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை சம்பளம் கொடுத்தார்கள்.
வாணி கணபதி அவர்கள் விவகாரத்திற்கு பிறகு மும்பையில் பெற்றோருடன் வாழ்ந்த வந்தார். என்னினும் இவருக்கு பரத நாட்டிய கலையின் மீது இருந்த ஆர்வத்தாலும், திறமையாலும் பல அரேங்கேற்றங்களை படைத்துள்ளார்.
தற்போதும் உலக நாயகன் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருப்பதாகவும், அவரது உறவினர்கள் மூத்த மகளை போன்று பாவித்து வருவதாகவும், நல்ல தோழியாக நடிகை சுகாஷினி அவர்கள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.