தீபிகா படுகோனே
ஹிந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது.
அதே சமயம் ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார் தீபிகா.
பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார் தீபிகா.
பெண்களுக்கு பிடிக்கும்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே பொதுவாகவே பெண்களுக்கு எடுத்தவுடன் முகம் மற்றும் உதட்டில் முத்தம் கொடுக்கும் ஆண்களை விட பாதத்தில் இருந்து ஒவ்வொரு அங்கமாக உச்சி வரை முத்தம் கொடுக்கும் ஆண்களை தான் மிகவும் பிடிக்கும் என கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறியுள்ளார்.
அந்த வகையில் தான் ரொம்ப அதிஷ்டசாலி என்றும் கூறியுள்ளார். இவர் நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் தீபிகா-வை கவுத்திருப்பாரோ என்று ரசிகர்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.
இப்போது குழந்தைக்கு தாயாக இருக்கும் இவர் இந்த மாதிரி பேசி இருப்பது ரசிகர்கள் இடையே பல்வேறு கோணங்களில் சிந்தனைகளை கிளறி விட்டிருக்கிறது.