சிரிப்பழகி நடிகை
தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த சிரிப்பழகி நடிகை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வெளிநாட்டு கணவரை விவாகரத்து செய்தார். கணவரை பிரிந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாரான அவருக்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தனக்கு தெரிந்த இயக்குனர்கள் நடிகர்களிடம் எந்த அளவுக்கு இறங்கி சென்று பட வாய்ப்பு கேட்டும் பட வாய்ப்பு கிடைப்பதாக தெரியவில்லை. மறுபக்கம் பல்வேறு கடன் பிரச்சனைகளும் இருந்திருக்கிறார் நடிகை.
தன்னுடைய தோழி ஒருவரின் மூலமாக அமைச்சர் ஒருவரின் தொடர்பு நடிகைக்கு கிடைத்திருக்கிறது. அமைச்சருடன் நெருங்கி பழகி வந்த இவர் அவரின் தயவால் பல்வேறு வேலைகளை சாதித்திருக்கிறார்.
அமைச்சருடன் இரண்டு இரவு
எனவே, அவரது ஆசைக்கு இணங்க தொடர்ந்து இரண்டு இரவுகள் அமைச்சருடன் தங்கி தன்னுடைய நன்றியை தெரிவித்திருக்கிறார்.
இந்த அளவுக்கு நன்றியை காட்டுறாங்களே என பூரித்து போன அமைச்சர் சொகுசு பங்களாவுடன் கூடிய ஒரு பண்ணை தோட்டத்தை நடிகைக்கு வாங்கி கொடுத்திருகிறார்.
இத்தனை ஆண்டுகளாக உறங்கி கொண்டிருத்த இந்த உண்மை இப்போது வெளியே வந்ததற்கான காரணமும் அந்த அமைச்சரே தான்.
காரணம் குறிப்பிட்ட அமைச்சர் மிகப்பெரிய சட்ட சிக்கல் ஒன்றில் சிக்கி இருக்கிறார். விரைவில் கைது கூட செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள்.
மேலும், வாழ்க்கை முழுசும் உழைச்சு ஒரு 1500 சதுர அடி நிலம் வாங்கி வீடு கட்டுறதுக்குள்ள உசுரு போய் உசுரு வந்துருது.. ரெண்டே நாள் நைட்ல சொகுசு பங்களா 4 ஏக்கர் நிலம் வாங்குறாங்கனா.. இவங்களுக்கு இது தேவை தான் என நமட்டு சிரிப்பு சிரிக்கும் வாய்களையும் பார்க்க முடிகிறது.