ஈரம் பட நடிகை
வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக திகழ்ந்த திரைப்படம் தான் ஈரம். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சிந்து மேனன் அப்பொழுது ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்தார்.
சிந்து மேனன் இதுவரை தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், க ன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். பின் 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படங்கள்
இதைப்பார்த்த ரசிகர்கள் ஈரம் படத்தில் கதாநாயகிக்கு மூன்று பிள்ளைகளா! என வாயடைத்துப் போயிருக்கின்றனர். அதிலும் அவரது மூத்த மகள் நெடுநெடுவென வளர்ந்து அம்மாவை மிஞ்சி நிற்கிறார். தற்போது சிந்து மேனன் அவருடைய கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் லண்டனில் செட்டில் ஆகி உள்ளார். இவரது சமீபத்திய குடும்பத்தை புகைப்படங்கள் இணையத்தில் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.