நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வடிவேலு. பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த இவர் சில காலங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சினிமா வாழ்க்கையில் தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். வடிவேலு தன்னுடைய படங்களில் எந்த ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் தான் முடிவு செய்வாராம்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். சினிமா வாழ்க்கையில் தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். வடிவேலு தன்னுடைய படங்களில் எந்த ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் தான் முடிவு செய்வாராம்.
தற்போது வரை கோவை சரளா திருமணம் செய்யாமல் இருக்க வடிவேலு தான் காரணமாம். இது மட்டுமின்றி பிரபல நடிகர் சுருளி ராஜன் மகளை தன்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் வடிவேலு கூறினாராம்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெயிண்டன் செய்யும் நடிகைகளை விட நடிகர் வடிவேலும் மெயிண்டன் செய்யும் நடிகைகளின் என்னை என்பது அதிகமாம், அந்த விஷயத்தில் வடிவேலும் வல்லவராம்,அது மட்டும் இல்லாமல் நடிகர் வடிவேலு நடிக்கும் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு சில விதிமுறைகள் உள்ளதாம்,நடிகர் வடிவேலும் பேச்சை கேட்க்க்ம் நடிகைகளுக்கு மட்டும் தான் படத்தில் வாய்ப்பு கிடைக்குமாம்
நடிகை அம்பிகாவுக்கு நடிகர் வடிவேலும் ஒரு சொந்த வீடு ஒன்றினை வாங்கி கொடுத்து குடும்பம் நடத்தினாராம்.இந்த செய்தியினை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.