லதா ராவ்
சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த சீரியல்களான அப்பா, திருமதி செல்வம் போன்றவை இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. சின்ன திரையில் இருந்து பெயர் பெற்ற இவர் வெள்ளித் திரையிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் இவர் துணை கதாநாயகிகளின் பாத்திரத்தை ஏற்று நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமா என்பது பெரிய ஊடகம் என்பதால் அது பெரிய அளவில் வெளியே பேசப்படுகிறது. சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்பது உண்மைதான். ஒரு வேலை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதை நாம் மறுத்துவிட்டோம் என்றால் இன்னொரு நடிகை அதனை செய்ய தயாராக இருப்பார்.
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரவில்லை என்றால் இது தான் நடக்கும்
இப்போதுமே எனக்கு ஒரு எனக்கான ஒரு அங்கீகாரம் சினிமாவில் கிடைக்கவில்லை என்ற ஒரு ஏமாற்றம் எனக்குள் இருக்கிறது. அந்த அங்கீகாரத்திற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் ஒரு நாளும் யோசித்து கிடையாது. அதற்கான தேவையும் என்னிடம் இல்லை. எனக்கு சிறிய வீடாக இருந்தாலும் சிறிய காராக இருந்தாலும் போதும் நான் சொன்னால் சந்தோஷமாக வாழ முடியும் என தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகை லதா ராவ். இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குவிந்து வருகின்றது.