ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார். இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
கணவரை பிரிந்த பின் அந்த இடத்தில் டாட்டூ
சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம் அந்த வகையில் தற்போது தன்னுடைய மார்பில் குத்தியுள்ள டாட்டூ தெரிய ஒரு பக்கம் ப்ரா-வை கழட்டி விட்டு வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளது. இதனை அடுத்து இணையத்தில் வைரலாக மாறியிருக்கும் இவரது போட்டோஸ் ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்டு அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.