Connect with us

கணவர் அருகில் இருக்கும்போதே நள்ளிரவில் நடிகையிடம் எல்லை மீறி நடந்த தனுஷ்.! பரபரப்பை கிளப்பும் அதிர்ச்சி தகவல்.!

Untitled Project 97 1 1

சினிமா கிசுகிசு

கணவர் அருகில் இருக்கும்போதே நள்ளிரவில் நடிகையிடம் எல்லை மீறி நடந்த தனுஷ்.! பரபரப்பை கிளப்பும் அதிர்ச்சி தகவல்.!

தனுஷ்

தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர்  ஆரம்பத்தில் நடிக்க வந்து போது  இதெல்லாம் ஒரு மூஞ்சி இவன் ஹீரோவா என பலரும் கிண்டலும், கேளியும் பண்ணினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க படிப்படியாக தனது திறமையை வளர்த்து வெற்றி படங்களை  கொடுத்தார். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை கொடுத்து  பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் 100 கோடி வசூல் அள்ளியது. அடுத்தாக அருண் மாதேஸ்வரன் உடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

23 64abc9c507393

1912648 dhan2

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து பெரிய அளவில் வைரலானது இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50 வது படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அவரே இயக்கி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் படத்தை மிகப் பிரமாண்ட பொருட்டுச் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

302509 dhanush

23 64acc45ac7758 1

கணவர் அருகில் இருக்கும்போதே நள்ளிரவில் நடிகையிடம் எல்லை மீறி நடந்த தனுஷ்

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனுஷ் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்தில் ஹீரோயின்களை மாற்றிக்கொண்டு தான் இருப்பார். ஒரு முன்னணி நடிகையின் விவகாரத்திற்கு காரணமே தனுஷ் தான். அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து பேசுவார். ஒரு கட்டத்தில் இதனால் அந்த தம்பதியருக்கு இடையே சண்டை அதிகமாக ஆகிவிட்டது.இதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர் என்று கூறியுள்ளார்.

Untitled Project 97 1 e1689090343485

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top