நடிகை சம்யுக்தா
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த். இவர்கள் இருவரும் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியலில் நடித்து வருகின்றனர். அண்மையில் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக தற்போது திருமணம் ஆன ஒரே மாதத்தில் பிரிந்து இருப்பதோடு சர்ச்சை மிகு கருத்துக்களை ஊடகங்களில் பேசி அவர்களது பிரிவு பற்றிய விளக்கத்தை கூறியிருக்கிறார்கள்.
சமீபத்தில் Youtube சேனல் ஒன்றுக்கு தன்னுடைய தாய் தந்தையுடன் வந்து பேட்டி அளித்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் கொடுத்த டார்ச்சர் குறித்து பகிரங்கமாக பேசி கண்கலங்கி இருக்கிறார். இதனால் கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா மீது இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து ஆடியோ வடிவில் ஆதாரத்தோடு வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோவின் மூலம் நடிகை சம்யுக்தா திருமணத்திற்கு முன்பே கன்னி கழிந்தவர் என்ற விஷயங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இதனை சம்யுக்தாவின் அம்மாவே ஒப்புக் கொள்வது போன்ற ஆடியோக்களும் இருந்தது.
உறவின் போது இதை பண்ணார்
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சம்யுக்தா எனக்கு இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சல் அடித்தது. அப்போது கூட என்னை விடாமல் என்னுடைய உறவு கொண்டார். நான் காய்ச்சலில் இருக்கிறேன் என்று தெரிந்தும் உறவின் போது என்னை அடித்தார். இது இணைய வாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.